தீவிர அமர்வு 1
சரிபார்
(1 min)
பங்கேற்ற அனைவரும் சரிபார்த்து விட்டார்களா.
Or six.zume.training/checkin and use code: 1397
ஜெபி
(5 min)
ஜெபத்துடன் ஆரம்பிக்கவும். பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், ஆவிக்குறிய காரியங்களை புரிந்து கொள்வதும், நாம் மாறுவதும் இயலாத காரியம். உங்களை வழி நடத்துவதற்காய் குழுவாய் இணைந்து அவரை அழையுங்கள்.
மேலோட்டம்
(1 min)
இந்த அமர்வில், இந்தக் காரியங்களைக் குறித்து நாம் கேட்டு கற்றுக் கொள்வோம்:
இந்த முறைகளை நம்முடைய தொகுப்பில் சேர்ப்போம்:
- கடவுள் சாதாரண மக்களையே பயன்படுத்துகிறார்
- சீஷர் மற்றும் தேவாலயத்தின் எளிய வரையறை
- ஆவிக்குறிய சுவாசம் என்பது கடவுளைக் கேட்பது மற்றும் கீழ்ப்படிவது
- வாங்குபவர் vs தயாரிப்பாளர் வாழ்க்கை முறை
- SOAPS வேத வாசிப்பு
- கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள்
- ஜெபத்தில் ஒரு மணிநேரம் செலவிடுவது எப்படி
- உறவுகளின் பொறுப்பு - பட்டியல் 100
READ
(5 min)
கடவுள் சாதாரண மக்களை பயன்படுத்துகிறார்
ஜூமே பயிற்சிக்கு வரவேற்கிறோம். கிரேக்க மொழில ஜுமேனா நுரைமம் 'புளிக்கவைக்கும் பொருள்'
இயேசு சொல்றாரு, ஒரு பெண் சிறிய அளவு ஜூமேயை எடுத்து பெரிய அளவு மாவுல போடறது தான் தேவனின் ராஜ்ஜியம்.
அந்த கலவையை பெண் புளிக்கவைக்க செயல்படும்போது, மாவெல்லாம் புளிக்கற அளவுக்கு பரவச்செய்யகிறாள்.
சாதாரண மனிதன் சிறியதாக எதையாவது செயல்படுத்தி பெரிய அளவுல தாக்கத்தை ஏற்படுத்த முடியும்னு இயேசு வெளிப்படுத்தராறு.
இயேசு சொன்னதை செயல்படுத்தறது தான் நம்ம கனவு - தேவனின் ராஜ்ஜியத்துல பெரிய தாக்கத்தை ஏற்படுத்த சிறய கருவிகளை உலகம் முழுக்க பயன்படுத்தசாதாரண மக்களுக்கு உதவணும்.
இயேசுவின் இறுதி அறிவுறுத்தல்கள் அவருடைய சீஷர்களுக்கு சாதாரணமா இருந்துது. அவர் கூறினாறு - பரலோக பூமியின் அதிகாரம் எல்லாமே எனக்கு குடுக்கப்பட்டிருக்கு. அதனால - எல்லா நாடுகளுக்கு போய் சீஷர்களாக்குங்க பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்வீர். என் கட்டளைக்கு கீழ்படியகற்றுக்குடுங்க. நான் உங்க கூட எப்பவும் இருப்பேன் - இறுதி வரைக்கும் இருப்பேன்.
இயேசுவின் கட்டளை சாதாரணமானது - சீஷர்களை உருவாக்குங்க
எப்படி செயல்படுவதுங்கற அவருடைய அறிவுரைகள் ரொம்ப சுலபம்
- எங்கெல்லாம் போறீங்களோ சீஷர்களை உருவாக்குங்க
- பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்வீர். அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்படிய சீஷர்களுக்கு கற்றுக்குடுங்க
சீஷரை உருவாக்க என்ன வழிகள் எல்லாம் இருக்கு?
- எப்பவும் சீஷர்களை உருவாக்கறோம் - எங்க எல்லாம் போறோமோ போகும் இடமெல்லாம்.
- இயேசுவை பின்பற்ற ஒருவர் முடிவெடுக்கும்போது - அவர் ஞானஸ்நானம் செய்யப்படனும்.
- அது வளரும்போது - இயேசுயின் கட்டளை அனைத்துக்கும் கீழ்படிய ஒவ்வொரு சீஷருக்கும் சொல்லிக்குடுக்கணும்.
சீஷர்களை உருவாக்கறது அவருடைய கட்டளைகள்ல ஒண்ணா இருக்கறதுனால, இயேசுவை பின்பற்ற சீஷர்களை உருவாக்கறது எப்படின்னு ஒவ்வொரு சீஷரும் தெரிஞ்சுக்கணும்.
அந்த சீஷர்கள் மற்றவர்களை சீஷராக்கணும். அப்புறம் அந்த சீஷர்கள் மேலும் சீஷர்களை உருவாக்கணும். மேலும்.
சீஷர்களைபன்மடங்காக்கணும். இப்படி தான் ஜூமே செயல்படுத்து.
இது புளிப்பு மாதிரி - மாவெல்லாம் புளிக்கற வரைக்கும் எல்லா மாவுகள்லையும் செயல்படறமாதிரி.
இயேசுசீஷர்களை உருவாக்கவே இந்த கட்டளையை குடுத்தாரு அவர் வாக்கும் குடுத்தாரு.
இயேசு கூறினாறு - உன்னுடன் எப்போதும் இருப்பேன். வாழ் நாள் முடியும் வரை இருப்பேன்.
இயேசு வாக்கின்படி எப்பவும் நம்முடன் இருக்காருன்னு ஒவ்வொரு சீஷசரும் விசுவாசிக்கணும். ஏன்னா அவர் இருக்காரு!
நாம ஒவ்வொருவரும் சீஷரை உருவாக்கணும்னுஇ யேசுவிரும்பறதைஎல்லாரும்ஒப்புக்குடுக்கணும். ஏன்னா அவர் இருக்காரு.
இயேசு கூறினாறு - அவர் கூறினாறு - பரலோக பூமியின் அதிகாரம் எல்லாமே எனக்கு குடுக்கப்பட்டிருக்கு.அதனால - எல்லா நாடுகளுக்கும் போய் சீஷர்களாக்குங்கள்.
இயேசு நம்பும் அந்த அதிகாரத்தை நமக்கு அனுப்பும்போது - அது அவருடைய அதிகாரம்.
அதைவிட மேலான அதிகாரம் எதுவும் இல்லைன்னு இயேசு கூறுகிறார்.
எந்த பாரம்பரியத்துக்கும் மேலான அதிகாரம் இல்லை. எந்த கலாச்சாரத்துக்கும் மேலான அதிகாரம் இல்லை. எந்த சட்டத்துக்கும் மேலான அதிகாரம் இல்லை.
இயேசு கூறினார் - போய் சீஷர்களை உருவாக்குங்கள்.
ஜூமே மாதிரி - புளிப்பு மாதிரி - எல்லா வேலையும் முடியறவரைக்கும் செயல்பட்டுகிட்டே வளர்ந்துகிட்டே இருப்போம்.
விவாதி
(10 min)
- சீஷ்ராக்கும் படி இயேசு எல்லோருக்கும் கட்டளை கொடுத்திருக்கும் பொழுது ஏன் சிலர் மட்டும் அதை செய்கிறார்கள்?
READ
(5 min)
சீஷர்களும் சபையும்
ஜுமே பயிற்சிக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த செஷன்ல, சீஷர்களைபத்தியும் சர்ச்சை பத்தியும் பேசுவோம்.
சீஷர்னா என்ன? எப்படி ஒரு சீஷரை உருவாக்கறீங்க?
இயேசுவை பின்பற்றுபவருக்கு அவருடைய எல்லா கட்டளைகளுக்கும் கீழ்படிய எப்படி சொல்லிக்குடுக்கறீங்க? உலகத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவங்களை எப்படி நம்ம வழிக்கு கொண்டு வந்து அவங்களை தேவனின் ராஜ்ஜியத்துக்கு மாத்தனும்?
சீ ஷர் வார்த்தைக்கு பின்பற்றுபவர்னு அர்த்தம். அப்படீன்னா தேவனை பின்பற்றுபவரே சீஷன். இயேசு கூறினார்- பரலோக பூமியின் அதிகாரம் அனைத்தும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால தேவனின் ராஜ்ஜியத்துல, இயேசு நம்முடைய ராஜா. நாம்அவருடைய மக்கள், நம்மை விரும்புபவர். அவருடைய விருப்பங்கள், நோக்கங்கள், எண்ணங்கள், முதன்மைகள் மதிப்புகள் எல்லாமே உயர்ந்தது சிறந்தது. அவர் வசனமே சட்டம். அப்ப ராஜ்ஜியத்தின் சட்டம்னா என்ன? அவருடைய மக்களுக்கு இயேசு என்ன சொல்றாரு?
இயேசு சொல்றாரு -முழு மனதோட கர்த்தர் தேவனை நேசியுங்க, ஆத்துமா முழுக்க, மனம் நிறைய உங்க வல்லமையோட. இயேசு சொல்றாரு -உங்களை போலவே அண்டைவீட்டாரையும் நேசியுங்க. இயேசு கூறுகிறார்பழைய வேதாகமத்தில் உள்ள தேவனின் கட்டளைகளில்- எல்லா சட்டமும் தீர்க்கதரிசனமும் - ரெண்டு விஷயங்களாக உருவகப்படுத்தலாம் - தேவனை நேசியுங்கள் மக்களை நேசியுங்கள். இயேசு கூறினார் -சீஷர்களை உருவாக்குங்கள். இயேசு கூறினார் -நான் கட்டளையிட்ட அனைத்தையும் சொல்லிக்குடுங்கள்.
இயேசுவின் கட்டளைகள் அனைத்தையும் சொல்லிக்குடுத்து சீஷர்களை உருவாக்குவதால் - புதிய வேதாகமம் ஒரே விதமாக உருவகப்படுத்தலாம் - சீஷர்களை உருவாக்குங்கள்.
இயேசுவை பின்பற்றுபவர் தேவனை மக்களை நேசிப்பவர் சீஷர்களை உருவாக்குபவரே சீஷர் ஆவார்.
அப்ப சர்ச்னா என்ன?
சர்ச்சை நீங்க ஒரு கட்டிடமா நினைக்கலாம் - நீங்க போகற இடமா நினைக்கலாம்.
ஆனா சர்ச் ஒரு கூடமா தேவனின் வசனம் கூருது - அது உங்க இடம்.
- சர்ச் வார்த்தை பைபிள்ல மூணு விதமா பயன்படுத்தப்பட்டிருக்கு - - உலகளாவிய சர்ச் -எல்லா மக்களுமே இயேசுவை பின்பற்றுபவர்களாக இருந்தார்கள் இருக்கிறார்கள் இருப்பார்கள்.
- நகரமோ அல்லது மாநில சர்ச்சோ - இயேசுவை பின்பற்றி உலகம் முழுவதும் இருக்கும் மக்கள்.
- இல்லத்தில் சர்ச் - இயேசுவை பின்பற்றும் எல்லா மக்களும் ஒன்றுக்கும் மேலாக இருக்கும் இடத்தில் சந்திப்பவர்கள்.
ஆண்மீக குடும்பம் - இயேசுவை பின்பற்றுபவர்கள், தேவனை, மக்களை நேசிப்பார்கள் சீஷர்களை உருவாக்கி உள்ளுரில் சந்தித்து இந்த மாதிரி சர்ச்சை உருவாக்குகிறார்கள் -இல்லத்தில் சர்ச் அல்லது சாதாரண சர்ச்.
இந்த சாதாரண சர்ச்சுகளின் குழுக்கள் மிக பெரிய விஷயங்களை செய்ய இணைகிறார்கள், ஒன்றாக, அவர்களால் நகரத்தையோ மாநில சர்ச்சையோ உருவாக்கமுடியும்.
இந்த எல்லா சாதாரண சர்ச்சுகளும் பகுதிகளாக பின்னப்பட்டு வரலாறு காணாத உலகளாவிய சர்ச்சா இருக்கு.
அது தான் சர்ச் பெரிய எழுத்து சியுடன்
இயேசு அவர்களின் மையமாகவும் ராஜாவாகவும் ஆண்மிக குடும்பங்களின் சாதாரண சர்ச்சுகளா இருக்கு. சாதாரண சர்ச்சுகள் ஆண்மீக குடும்பங்களா தேவனை மற்றவர்களை நேசிக்கிறார்கள் சீஷர்களை உருவாக்கி பன்மடங்காக்குகிறார்கள். சில சர்ச்சுகள்ல கட்டங்கள் நிகழ்ச்சிகள் பொருளாதாரம் பணியாளர்களோட இருக்கு. தேவனை மற்றவர்களை நேசிக்கவும் சீஷர்களை பன்மடங்காக்கவும் இதெல்லாம் சாதாரண சர்ச்சுகளுக்கு தேவை இல்லை. கூடுதலானது எதுவும்சர்ச்சை சிக்கலாகவும் பன்மடங்காக்க கடினமாகறதுனால, நம்ம பயிற்சிகள் கட்டிடங்கள் நிகழ்ச்சிகள் பொருளாதாரம் பணியாளர்கள் நகரத்தில பகுதி சர்ச் பன்மடங்கு சாதாரண சர்ச்சுகள்ல இருந்து உருவாகுது.
நினைவிருக்கட்டும் ஜுமேன்னா 'புளிப்புமாவு' - ஒரு சாதாரண, ஒற்றை செல் உயிரினம் உடனே உற்பத்தி பெருக்குகிறது.
ஜுமே பயிற்சியால் - புளிப்புமாவு போல இருப்போம் - சாதாரணமாக பன்மடங்காக இருப்போம். ஆனா பன்மடன்காக்கறதுக்கு முன்னால - தேவனை எதை மறுஉற்பத்தி செய்ய விரும்பறாருனு உருதிபடுத்திக்கலாம். காரணம் பன்மடங்கு நல்லதாகும் - ஆனா எப்பவும் இல்லை. புற்றுநோய் பன்மடங்கானது. அது உயிர்கொல்லி. அதனால எப்படி சாவைதவிர்த்துஉயிரைஇனப்பெருக்கம் செய்யறோம்? இனப்பெருக்கத்துக்கு தகுதி உள்ள சீஷர்கள்னு நம்மளை எப்படி உறுதிபடுத்திக்கறோம்?
விவாதி
(10 min)
- ஆலயத்தைக் குறித்து நினைக்கும் போது உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
- எளிய சபை என்பதைக் குறித்து அந்த வீடியோவில் சொல்லப்பட்டதற்கும் அந்தப் படத்தில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
- பெருகுவதற்கு எது எளிதானது? ஏன்?
READ
(5 min)
கேட்டல் மற்றும் கீழ்படிதல்
ஜூமே பயிற்சிக்கு வரவேற்கிறோம். இந்த செஷன்ல, தேவனிடம் கேட்டதையும், அதுக்கு கீழ்படியறதை பத்தியும் பேசறோம்.
சுவாசிப்பதே ஜீவிதம். நாம உள்ள சுவாசிக்கறோம். வெளில சுவாசிக்கறோம். ஜீவிதம்.
தேவனின் ராஜ்ஜியத்துல சுவாசிப்பது அவ்வளவு முக்கியம். தேவன் அவருடைய ஆவியை 'சுவாசம்னு சொல்றாரு.
ராஜ்ஜியத்துல, நாம தேவன் சொல்றதை கேக்கும்போது உள்ள சுவாசிக்கறோம். தேவனை அவர் வசனத்தின் மூலம்கேக்கும்போது சுவாசிக்கறோம் - பைபில். தேவனை அவர் ஜெபத்தின் மூலம் கேக்கும்போது சுவாசிக்கறோம் - அவரோட பேசறோம். தேவனை அவர் தேகத்தின் மூலம் கேக்கும்போது சுவாசிக்கறோம் - சர்ச், இயேசுவின் மற்ற பின்பற்றுபவர்கள். தேவனை அவர் செயல்களின் மூலம் கேக்கும்போது சுவாசிக்கறோம் - நிகழ்வுகள், அனுபவங்கள் சில நேரங்கள்ல துன்புறுத்தல்கள் பாதிப்புகள் தன்னுடை பிள்ளைகளுக்குஅனுமதிக்கராறு.
தேவனிடமிருந்து நாம கேட்டு செயல்படும்போது ராஜ்ஜியத்திலிருந்து நாம வெளில சுவாசிக்கறோம். நாம கீழ்படியும்போது வெளிப்புறமா சுவாசிக்கறோம்.
சில நேரங்கள்ல வெளிப்புறம் சுவாசிச்சு கீழ்படியறதுன்னா நம்ம எண்ணங்களை, வசனங்களை நம்ம செயல்கள் இயேசுவின் சீரமைப்புடன் விருப்பத்துடன் மாறுதுனு அர்த்தம்.
சிலநேரங்கள்ல கீழ்படிய சுவாசிக்கறதுன்னா இயேசு நம்ம கூட பகிர்ந்துகிட்டதை பகிர்ந்துக்கறோம் - அவர் குடுத்ததை மத்தவங்களுக்கு குடுக்கறோம் - அதனால தேவன் நம்மளை ஆசிர்வதிக்கறதை மத்தவங்களும் ஆசிர்வதிக்கப்படலாம்.
இயேசுவை பின்பற்றுபவர்களுக்கு - இந்த உள் சுவாசிப்பு வெளி சுவாசிப்பு நெருக்கடியானது. இது தான் நம்ம ஜீவிதம். இயேசு கூறுகிறார் - குமாரன் தானாகவே எதுவும் செய்ய முடியாது. பிதா செய்வதை பார்ப்பதை மட்டும் தான் செய்வார். எதை எல்லாம் பிதா செய்கிறாரோ, குமாரனும் செய்கிறார்.
இயேசு கூறுகிறார் - என் அதிகாரத்தினால் மட்டுமே பேசல. என்னை அனுப்பிய பிதா எதை எப்படி சொல்லணும்னு கட்டளையிட்டிருக்கிறார்.
இயேசு கூறுகிறார் அவர் சொன்ன ஒவ்வொரு வசனமும் நிறைவேற்றப்பட்ட செயலும் தேவனிடம் கேட்டு கீழ்படிதலின் அடிப்படைல இருந்துது.
உள் சுவாசிப்பு - தேவனிடமிருந்து கேட்பது. வெளியில் சுவாசிப்பது - கேட்டதை கீழ்படிந்து மத்தவங்களோட பகிர்ந்துக்கறது.
இயேசுவை பின்பற்றுபவர்கள் அவருடைய பரிசுத்த ஆவியினால். தேவனிடமிருந்தும் கேட்பார்கள்னு கூறினாறு - அவருடைய சுவாசம் - அவரை பின்பற்றும் நம் ஒவ்வொருவருக்குள் சுவாசிக்கும்.
உள் சுவாசிப்பு - தேவனிடமிருந்து கேளுங்கள். வெளி சுவாசிப்பு - கேட்டதை கீழ்படிந்து மத்தவங்களோட பகிர்ந்துக்குங்க.
எப்படிஜீவிக்கறதுன்னு இயேசு கான்பித்தாரு.
தேவனின் குரலை எப்படி நாம கேக்கறோம் ? எதைகீழ்படியறதுன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?
இயேசு தன்னையே 'நல்ல மேய்ப்பாளன்னு சொல்லிக்கிட்டாரு. இயேசுவை பின்பற்றுபவர்களை தன்னுடைய ஆடு என்று அழைத்தார். இயேசு கூறினார் - என் ஆடு என் குரலை கேட்கிறது, அவர்களை எனக்கு தெரியும், என்னை பின்பற்றுகிறார்கள். இயேசு கூறினார் - தேவனை சார்ந்தவர்களால் தேவனின் குரலை கேட்கமுடியும். உங்களுக்கு கேக்காததுக்கு காரணம் நீங்க தேவனை சார்ந்தவர் இல்லை.
இயேசுவை பின்பற்றுபவர்களாக, அவருடைய குரலை கேட்க நாம ஒப்புக்குடுக்கணும்.
- அமைதியா இருந்து அவர் குரலை கேக்கறோம்.
- இயேசுவை கவனிக்கறதுனால அவருடைய குரலை கேக்கறோம்.
- நம்முடைய எண்ணங்கள்ல நம்முடைய தொலைநோக்கு பார்வைகள்ல, நம் உணர்வுகள்ல அவருடைய குரலை கேக்கறோம்.
- நாம கேள்விப்பட்டதை எழுதும்போதும் டெஸ்ட் பண்ணும்போதும் அவருடைய குரலை கேக்கறோம்.
ஒவ்வொரு குரலோ, இல்லை ஒவ்வொரு எண்ணமோ, இல்லை ஒவ்வொரு தொலைநோக்கோ உணர்வுகளோ தேவனின் குரல் கிடையாது. சில நேரங்கள்ல அது விரோதியின் குரல். நம்முடைய எதிரி பொய் சொல்றவன் பொய்களின் பிதானு இயேசு கூறி இருக்காரு. நம் விரோதி நம்மிடம் திருடவும், கொலை செய்யவும் அழிக்கவும் வருகிறான்.
ஆனாதேவன் சொல்றாரு நாம அவன் குரலை கேக்கறோம் அவன் தான் பேசறான்னு நமக்கு தெரியும். பயிற்சியினாலும் ஜெபத்தினாலும், தேவனின் குரல் நமக்கு நல்லா புரியும். தேவன் குரலா இல்லை வேற குரலானு கேக்கும்போது தெரிஞ்சுக்கலாம்.
நாம கேக்கறதை சோதிக்க இதோ சில வழிகள்:
- இயேசு பேசும்போது - அவருடைய குரல் அவருடைய வசனத்தின்படிசீரா இருக்கும் - பைபிலின்படி - ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கு. அவருடை எழுத்தின் குரலும் பேசும் குரலும் மாறுப்படாது.
- இயேசு பேசும்போது - அவருடைய குரல் நமக்கு நம்பிக்கையும் அமைதியும் தரும். அவருடைய குரல் நம்மளை கண்டிக்காது ஊக்கப்படுத்தாம இருக்காது. இயேசு கண்டிக்கறதில்லை. இயேசு அன்பால திருத்தறாரு.
- இயேசுவின் குரல் தேகத்தின் செயல்களை வெளிப்படுத்தாது - இகழாது இழுவுப்படுத்தாது, தீயொழுக்கம், பில்லி ஸூநியம், வெறுப்புகூறுவது, பொறாமை ஆவேசம், சுயநலம்லட்சியம், மாறுப்பாடு, பிரிவு, குடிபோதை , இதெல்லாம் தேவனின் குரல்ல இருக்காது.
- இயேசு பேசும்போது - தேவனின் ஆவியின் பலனை குரல் வெளிப்படுத்தும் - அன்பு மகிழ்ச்சி, அமைதி பொறுமை, கருணை நன்மை, விசுவாசம், பணிவு சுயக்கட்டுப்பாடு.
- இயேசு பேசும்போது - சந்தேகப்படாம நம்பிக்கையை அவர் குரல் குடுக்கும்.தேவனின் குரலை தான் கேக்கறோம்னு நமக்குள்ள. அமைதியையும் அறிவையையும் உணர்வோம். ஒரே நேரத்துல எல்லாமே கேக்காம இருக்கலாம். நமக்கு தேவைப்பட்டதை மட்டும் பகுதியாகேக்கலாம். ஆனா நாம கேக்கறது உறுதியா இருக்கும் - தடுமாற்றம் ஏற்படாது.
இயேசுவின் ஒவ்வொரு சீஷர்களுக்கும் நல்ல செய்திகள் என்னன்னா நாம உள்ள சுவாசிச்சி தேவன் சொல்றதை கேக்கும்போதும் வெளிப்புறமா சுவாசிச்சு கீழ்படிந்து மத்தவங்களோட பகிர்ந்துக்கும்போது தேவன் இன்னும் தெளிவா பேசுவாரு.
அவருடைய சுவாசம் மேலும் அதிகமா சுவாசிக்கப்படும்.
அவருடைய குரலை மேலும் தெளிவா கேப்போம். வருடைய குரல் தெரியும் மத்தவங்கள்து இல்லை. அவருடைய செயலை உலகத்துல பாப்போம் அவருடைய செயல்ல இணையமுடியும்.
நாம உள்ள சுவாசிக்கறோம். வெளிப்புறம் சுவாசிக்கறோம். ஜீவிதம்.
விவாதி
(10 min)
- தேவனுடைய சத்தத்தை கேட்டு உணர்வது நமக்கு ஏன் அவசியம்?
- தேவனுடைய சத்தத்தை கேட்டு அதற்கு மறுமொழி கொடுப்பது சுவாசிப்பது போன்றதா? ஏன்? அல்லது ஏன் இல்லை?
READ
(5 min)
S. O. A. P. S வேத வாசிப்பு
இயேசு கூறினார் - - எல்லா தேசங்களிலும் சீஷர்களை உருவாக்குங்கள், பிதாகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் செய்வீர். நான் இட்ட என் கட்டளைக்கு கீழ்படிய கற்றுக்குடுங்கள்.
இயேசுவின் கட்டளைப்படி இயேசுவின் ஒவ்வொரு விசுவாசியும் கீழ்படிய விரும்பினால் இயேசுவின் கட்டளைகளை தெரிந்துக்கொள்ளவேண்டும்.
தேவன் சொல்ல இருக்கும் சிறந்த கட்டளை சிறந்த நியமனம் சுருக்கமாகும், தேவன் உருவாக்கியபடி விசுவாசி முழு மனதோடு வளர்ந்தால், மேலும் தெரிந்துக்கொண்டு கீழ்படித்தல் அவசியமாகும்.
தொடர்கள் என்றால்:
- இலக்கியம்
- கவனிப்பு
- கடைப்பிடித்தல்
- ஜெபம் மற்றும்
- பகிர்தல்
பயனுள்ள பைபில் பாடத்தை கற்றுக்கொண்டு நினைவுபடுத்தினால் எந்த இயேசுவின் விசுவாசியாலும் பயன்படுத்தமுடியும். ஒவ்வொரு செஷனையும் கூர்ந்து கவனிப்போம்.
நீங்கள் பைபிலை படிக்கும்போதோ கேட்கும்போதோ:
- இலக்கியம்: முக்கியமாக உங்களுக்கு அர்த்தமுள்ள ஓரிரு வசனங்களை இன்றே எழுதவும்.
- கவனித்தல்: அர்த்தத்தை சரியாக புரிந்துக்கொள்ள உங்கள் வார்த்தைகளிலேயே அந்த வசனங்களின் முக்கிய குறிப்புகளை இலக்கியங்களிலிருந்து திரும்ப எழுதவும்.
- கடைப்பிடித்தல்: உங்களுடைய ஜீவிதத்தில் இந்த கட்டளைகளுக்கு கருத்துக்களுக்கு கீழ்படிவதின் அர்த்தத்தை யோசியுங்கள். நீங்கள். என்ன செய்ய வேண்டும் ? வித்யாசமாக என்ன செய்ய வேண்டும் ? இதை எழுதிக்கொள்ளவும்.
- ஜெபம்: தேவனின் வசனத்தில் என்ன படித்தீர்கள் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படியும்படி என்ன புரிந்துக்கொண்டீர்கள் அதன்படி செயல்படுத்த ஜெபத்தை எழுதவும்.
- பகிர்தல்: நீங்கள் கற்றுக்கொண்டு கடைப்பிப்பதை யாருடன் பகிர்ந்துக்கொள்வது என்று தேவனிடம் கேளுங்கள்.
இப்படித்தான் தொடரை செயல்படுத்தவேண்டும்:
- இலக்கியம் - பைபில் கூருது -என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல:உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல என்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது." ஏசாயா55 : 8-9
- கவனித்தல் - ஒரு மனிதனாக, எனக்கு தெரிந்ததும் எப்படி செயல்படுத்துவதும் குறுகிய அளவே. தேவன் எந்த விதத்திலும் குறுகியவர் அல்ல. அவர் எல்லாவற்றையும் பார்த்து புரிந்துக்கொள்கிறார். அவரால எதையும் செய்ய முடியும்.
- கடைப்பிடித்தல் - தேவனுக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அவருடைய வழிகள் சிறந்தது என்பதினால், நான் செயல்படுவதைவிட அவரை பின்பற்றுவதினால் எனக்கு வெற்றி அதிகம் கிடைக்கும்.
- ஜெபம் - கர்த்தரே, உங்களை மகிழ்வித்து மற்றவர்களுக்கு உதவும்படி ஜீவிக்க எனக்கு தெரியவில்லை. என்னுடைய வழிகள் தவறுகிறது. என் நினைவுகள் துன்புறுத்துகிறது. உம்முடைய வழிகளையும் நினைவுகளையும் தயவு செய்து சொல்லித்தாரும். நான் உம்மை விசுவாசிப்பதினால் உம்முடைய பரிசுத்த ஆவி வழிநடத்தட்டும்.
- பகிர்தல் - என்னுடைய நண்பருடன் இந்த வசனங்களை கடைப்பிடித்தலை பகிர்ந்துக்கொள்வேன். ஸ்டீவ், அவன் கஷ்டப்படுகிறான் அவன் எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானங்களுக்கு வழி தேவை.
தொடர்கள் பைபில் ஸ்டடி. ஜூமே கருவிகளில் இது ஒரு சாதாரண கருவி.
செயல்பாடு
(30 min)
S.O.A.P.S. வேத வாசிப்பு
Scripture (வசனம்)
இன்று உங்களுக்கு, அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வசனங்களைப் பற்றிக் குறிப்பெழுதுக.
Observation (கவனித்தல்)
அந்த வசனங்களையோ குறிப்புகளையோ இன்னும் அதிகமாக விளங்கிக் கொள்ளும் படியாக, அதை உங்களுக்கு நன்கு புரியும் படி மீண்டும் எழுதுங்கள்.
Application (அப்பியாசப்படுத்துதல்)
உங்களுடைய சொந்த வாழ்க்கையிலே அவற்றிற்குக் கீழ்ப்படிவது எவ்வாறு அர்த்தம் நிறைந்ததாக இருக்கும் என யோசித்துப் பாருங்கள்.
Prayer (ஜெபம்)
நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்களென்பதையும், எப்படி கீழ்ப்படிய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பதைப் பற்றியும் ஜெபமாக எழுதி தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Sharing (பகிர்ந்து கொள்ளுதல்)
நீங்கள் கற்றுக் கொண்டதையோ அல்லது கீழ்ப்படிந்ததையோ யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரென்று அவரிடம் கேளுங்கள்.
S. O. A. P. S வேலை செய்யும் விதத்திற்கு ஒரு உதாரணம்:
S - "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகள் அல்ல, என்று கர்த்தர் கூறுகிறார். பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்ததாயிருக்கிறது." (ஏசாயா 55:8-9)
O - ஒரு மனிதனாக, எனக்குத் தெரிவதும், காரியங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்ததும் குறைவே. ஆனால் கடவுளுக்கு எந்த எல்லையுமில்லை. அவர் எல்லாவற்றையும் பார்க்கிறார், செய்கிறார். அவரால் எல்லாம் கூடும்.
A - தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிற படியாலும் அவரது வழிகள் சிறந்ததாய் இருப்பதாலும், நான் எனக்குத் தெரிந்த வழியில் காரியங்களை செய்வதை காட்டிலும் அவரது வழியில் செய்யும் போது மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
P - கர்த்தாவே, எனக்கு நல்வழியில் வாழ்வது எப்படி, மற்றவர்களுக்கு உதவுவது எப்படி என்று தெரியாது. என் வழிகள் தவறான காரியங்களுக்கு நேராய் என்னை வழிநடத்தும். என்னுடைய எண்ணங்கள் துன்பத்திற்கு நேராய் நடத்தும். உம்முடைய வழிகளையும் எண்ணங்களையும் எனக்குக் கற்பியும். நான் உம்மைப் பின்பற்றுவதற்கு உம்முடைய பரிசுத்த ஆவியானவர் என்னை வழிநடத்துவாராக.
S - நான் இந்த வசனங்களையும், செயல்பாடுகளையும் என் நண்பர் ஸ்டீவுடன் பகிர்ந்து கொள்வேன். அவர் கடினமான காரியங்களினூடே கடந்து சென்று கொண்டிருக்கிறார். அவர் முக்கியமான முடிவுகளை எடுக்க அவருக்கு உதவி தேவை.
READ
(5 min)
பொறுப்புடைமை குழுக்கள்
இயேசு கூறினார் - நிறைய நிறைய ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும், பொறுப்பை மேலும் மேலும் குடுக்கப்பட்டவரிடம் கேட்கப்படும்.
இயேசு பொறுப்பை பற்றி பல கதைகளை பகிர்ந்தார் நாம் சொல்வதிலும் செயல்படுவதிலும் நாம் எப்படி பொறுப்பாவோம் என்று பல உண்மைகளை சொன்னார்.
இயேசு இந்த விஷயங்களை இப்போது கூறுகிறார், பிறகு நாம் தயாராகலாம். ஒரு நாள் நாம் அவருக்கு போருப்பாவதினால், இப்போதே ஒருவருக்கொருவர் பொருப்புடன் செயல்படுவது நல்லது.
பொறுப்புள்ள குழுக்கள் ஒரே இனமான இரண்டு மூன்று நபர்கள் கொண்டது - ஆணுடன் ஆண், பெண்ணுடன் பெண் - எங்கெல்லாம் சரியாக செயல்படுகிறதோ எங்கெல்லாம் திருத்தம் தேவைப்படுகிறதோ அதை. கேள்விகளாக வாரத்தில் ஒரு முறை சந்தித்து பேசிக்கொள்ளலாம்.
இயேசுவின் ஒவ்வொரு விசுவாசியும் பொறுப்பாவார், அதனால் மற்றவர்களுடன் ஒவ்வொரு இயேசுவின் விசுவாசியும் பொறுப்புடன் செயல்படவேண்டும்.
பொறுப்புள்ள குழுக்கள். ஜூமே கருவிகளில் இன்னும் ஒரு சாதாரண கருவி.
செயல்பாடு
(20 min)
பொறுப்புடைமைக் குழுக்கள்
- கடவுள் எப்படி உங்களில் வேலை செய்கிறார்?
- உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம், கிறிஸ்துவின் மகத்துவத்திற்காய் யாருக்கு சாட்சியாக இருந்தீர்கள்?
- நீங்கள் பாலியல் உணர்வைத் தூண்டும் காரியங்களைப் பார்ப்பதற்குத் தூண்டப்பட்டீர்களா அல்லது உங்கள் மனதை அதற்கு அனுமதித்தீர்களா?
- உங்கள் பணத்தை நீங்கள் பயன்படுத்துவதில் கடவுளுடைய உரிமை இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா?
- நீங்கள் எதையேனும் இச்சித்தீர்களா?
- உங்கள் வார்த்தைகளால் ஒருவரின் நற்பெயரை அல்லது உணர்ச்சிகளை நீங்கள் காயப்படுத்தியிருக்கிறீர்களா?
- உங்கள் வார்த்தை அல்லது நடவடிக்கை மிகைப்படுத்தப்பட்ட அல்லது நேர்மையற்றதாக இருந்ததா?
- நீங்கள் அடிமைத்தனமான [சோம்பேறி அல்லது ஒழுக்கமற்ற] நடத்தையில் அகப்பட்டுக் கொண்டீர்களா?
- நீங்கள் ஆடை, நண்பர்கள், வேலை, அல்லது உடைமைகளுக்கு அடிமையாக இருக்கிறீர்களா?
- நீங்கள் யாரையாவது மன்னிக்கத் தவறிவிட்டீர்களா?
- எப்படிப்பட்ட கவலைகள் அல்லது வருத்தங்களை எதிர்கொள்கிறீர்கள்?
- நீங்கள் புகார் சொல்லிக் கொண்டோ அல்லது முணுமுணுத்துக் கொண்டோ இருக்கிறீர்களா?
- நன்றியுள்ள இருதயத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா?
- உங்கள் முக்கிய உறவுகளில் கௌரவம், புரிதல், மற்றும் தாராளம் இருக்கிறதா?
- சிந்தனை, வார்த்தை அல்லது செயலில் என்ன சோதனைகளை எதிர்கொள்கிறீர்கள், நீங்கள் அதற்கு எவ்வாறு பதிலளித்தீர்கள்?
- மற்றவர்களுக்கு, குறிப்பாக விசுவாசிகளுக்கு ஆசீர்வதிக்க அல்லது ஆசீர்வதிப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?
- பிரார்த்தனைக்கு நீங்கள் குறிப்பிட்ட பதிலைக் கண்டிருக்கிறீர்களா?
சரிபார்த்தல்
(1 min)
இந்த அமர்வில் கேட்ட கருத்துக்கள்:
இந்த அமர்வில் கேட்ட முறைமைகள்:
- கடவுள் சாதாரண மக்களையே பயன்படுத்துகிறார்
- சீஷர் மற்றும் தேவாலயத்தின் எளிய வரையறை
- ஆவிக்குறிய சுவாசம் என்பது கடவுளைக் கேட்பது மற்றும் கீழ்ப்படிவது
- வாங்குபவர் vs தயாரிப்பாளர் வாழ்க்கை முறை
- SOAPS வேத வாசிப்பு
- கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள்
- ஜெபத்தில் ஒரு மணிநேரம் செலவிடுவது எப்படி
- உறவுகளின் பொறுப்பு - பட்டியல் 100
Take a Break
மேலோட்டம்
(1 min)
இந்த அமர்வில், இந்தக் காரியங்களைக் குறித்து நாம் கேட்டு கற்றுக் கொள்வோம்:
இந்த முறைகளை நம்முடைய தொகுப்பில் சேர்ப்போம்:
- கடவுள் சாதாரண மக்களையே பயன்படுத்துகிறார்
- சீஷர் மற்றும் தேவாலயத்தின் எளிய வரையறை
- ஆவிக்குறிய சுவாசம் என்பது கடவுளைக் கேட்பது மற்றும் கீழ்ப்படிவது
- வாங்குபவர் vs தயாரிப்பாளர் வாழ்க்கை முறை
- SOAPS வேத வாசிப்பு
- கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள்
- ஜெபத்தில் ஒரு மணிநேரம் செலவிடுவது எப்படி
- உறவுகளின் பொறுப்பு - பட்டியல் 100
READ
(5 min)
தயாரிப்பாளர் நுகர்வோர் அல்ல
இந்த செஷன்ல, நுகர்வோரா இல்லாம உற்பத்தியாளரா தேவனின் ராஜ்ஜியத்துல இருக்க எப்படி இயேசுவை பின்பற்றுபவருக்கு உதவி புரிவதுன்னு பேசலாம்.
அவருடைய பர்பெக்ட் திட்டத்துல, நாம சரிசமமா ஜீவிக்க தேவன் உருவாக்கி இருக்காரு - உற்பத்தி செஞ்சு பயன்படுத்தறது, உருவாக்கறது அதை பயன்படுத்தறது, வெளில போடறது நிறைக்கப்படறது அப்ப தான் வெளில தள்ள முடியும். ஆனா, உடைந்துபோன நம் உலகத்துல, தேவனின் திட்டத்தை நிராகரிச்சாங்க,நிறைய பேரு ஏதோ அவங்க தேவனின் பர்பெக்ட் equationலஜீவிக்கறாங்க. அவங்க கத்துக்கறாங்க ஆனா பகிர்ந்துக்கறதில்லை. அவங்க நிறைக்கப்பட்டிருக்காங்க ஆனா குடுக்கறதில்லை. அவங்க பயன் படுத்தறாங்க ஆனா உற்பத்தி செய்யறதில்லை.
பன்மடங்காகற சீஷர்களை நாம உருவாக்கி, அப்ப அவங்க எப்படி நுகர்வோர்களா மட்டும் இல்லாம உற்பத்தி செய்யறவங்களா இருக்கணும்னு பகிர்ந்துக்கணும்.
இப்படி நடந்துக்கணும் - நாலு விஷயத்தை மேலோட்டமா பாருங்க. தேவன் அவருடைய வசனங்களை பயன்படுத்தறாரு - இதை வேதாகமம் பைபில்னு சொல்றோம் - ஆண்மீக ரீதியா வளர்றோம்.
ஒவ்வொரு சீஷரும் கத்துக்கறதுக்கு தயார்படுத்திக்கணும், புரிஞ்சுக்கணும் வசனத்தை கடைப்பிடிக்கணும். பல ஆயிர வருடங்களா பலவித எழுத்தாளர்கள் மூலமா, விசுவாசிகளின் இருதயத்துல தேவன் பேசினார், அவங்க அதை உள்வாங்கி கேட்டதை பகிர்ந்துகிட்டாங்க. தேவனின் கதை, அவருடைய திட்டங்கள், அவருடைய இருதயம், அவருடைய வழிகளை வசனங்கள் சொல்லிக்குடுக்குது.
முந்திய செஷன்ல, ரெண்டு சாதாரண ஆயுதங்களை தெரிஞ்சுகிட்டீங்க - SOAPS BIBLE STUDY மாற்றும் accountability groups. இனி வரும் செஷன்ல, மேலும் ஒரு சாதாரண கருவியை தெரிஞ்சுப்பீங்க - 3/ 3 குழுக்கள். இந்த3 கருவிகளும் புதிய சீஷர்கள் கத்துக்க, புரிஞ்சுக்க தேவனின் வசனத்தை கடைப்பிடிக்க உதவியா இருக்கு. அவங்க தேவனின் வசனங்களை கேக்கறவங்களா மட்டும் இல்லாம கடைப்பிடிக்கறவங்களா பகிர்ந்துக்கறவங்களா கத்துப்பாங்க.
தேவனே பேசிய வசனத்தை பயன்படுத்தறாரு - ஆண்மீக ரீதியா வளர ஜெபம் மூலமாபிரித்தரிவாங்க. ஜெபம்னா பேசுவது தேவன் சொல்றதை கேட்பது. தேவனை நெருக்கமா தெரிஞ்சுக்க அவருடைய இருதயத்தை, விருப்பத்தை, வழிகளை புரிஞ்சுக்க ஜெபம் உதவுது. ஜெபம் மத்தவங்களுக்கு பணிவிடை செய்ய உதவுது, சொல்லிக்குடுக்க உதவுது தேவனை மேலும் தெரிஞ்சுக்க குழுவுக்கோ தனிப்பட்டவர்களுக்கோ குறிப்பிட்ட வழிகள்ல பகிர்ந்துக்க உதவுது.
ரெண்டு சாதாரண கருவிகள் - நடந்தே ஜெபிக்கறது தொடர்ந்து ஜெபிக்கறது மத்தவங்களுக்கு ஊழியம் செய்ய விசுவாசிகள் தனிப்பட்ட முறைல ஜெபிக்க உதவுது. நிறுத்தாம ஜெபிக்கற பழக்கத்தையும் நாம பாத்து சார்ந்திக்கறதைவிட ஆண்மீக ரீதியா உலகத்தை தெரிஞ்சுக்க இந்த கருவி உதவுது.
சீரா பயன்படுத்தும்போது, இயேசுவின் விசுவாசிகள், ஜெபிக்கதிறனை அதிகப்படுத்தவும் தேவனை கேக்கற திறனும் கேட்டதை பகிர்ந்துக்கவும் உதவுது.
விசுவாசிகளின் தேகத்தை தேவன் பயன்படுத்தறாரு-சர்ச் அல்லது இயேசுவின் விசுவாசிகள் - ஆண்மீக ரீதியா வளர செய்யுது. விசுவாசிகளின் குழுவா, நாம இணைக்கப்பட்டிருக்கோம். இயேசுவின் நாமத்துல வசனம் கூருது - நாம ஒரு தேகத்தின் பல பகுதிகள், ஒருவருக்கொருவர் சார்ந்தவங்க. வேற விதமா சொல்லணும்னா, நாம தேவனுடன் மட்டும் இணைக்கப்படல - ஒவ்வொருவருக்கொருவர் இணைக்கப்பட்டிருக்கோம்.
ஒவ்வொருக்கொருவர் ஒப்புக்குடுக்கணும்னு தேவன் சொல்றாரு. ஒவ்வொருக்கொருவர் ஊழியம் செய்யணும்னு தேவன் சொல்றாரு. ஒவ்வொருவருக்கும்பலவிதமான வல்லமையும் பலவீனங்களும் இருக்கு. பலவீனமா இருக்கறவங்களுக்கு நம்ம வல்லமையை பயன்படுத்த தேவன் எதிர்பாக்கறாரு. தேவன் மத்தவங்களுக்கு குடுத்த வல்லமையை நமக்கு குடுத்து உதவணும்னு தேவன் எதிர்பாக்கறாரு. தேவன்நம் ஒவ்வொருவருக்கும் விசேஷமான திறன்களை குடுத்திருக்காருனு தேவனின் வசனம் கூருது; ஒவ்வொருவருக்கும் பயன்படுத்த உறுதியா இருங்க, தேவனின்பல விதமான அபிஷேகங்களை மத்தவங்களுக்கு குடுங்க. 3/ 3 groups மாதிரி சாதாரண கருவிகள் -பொறுப்புள்ள குழுக்களும் கூர்ந்து வழிகாட்டறவங்களும் தேவன்நம்மை செய்ய சொன்னதை கீழ்படியறது மட்டுமில்லாம மத்தவங்களும் நமக்கு பல வழிகள் பகிர்ந்துக்க ஒவ்வொருக்கொருவர் நேசிக்க நல்ல செயல்களுக்காக ஊக்கப்படுத்துது.
துன்புறுத்தலும் பாதிப்பையும், தியாகத்தையும் இழப்பையும் இயேசுவின் நாமத்தினால் நாம ஆண்மீக ரீதியா வளர தேவன் பயன்படுத்தறாரு. இயேசுவை நேசிச்சு கீழ்படியறதுனால மக்கள் நம்மளை ஒடுக்கி துன்புருத்தினாலோ, இயேசுவை நேசிச்சு கீழ்படியும்போதும் கெடுதல்கள் நடந்தா, நம்மளை மேம்படுத்தவும் இயேசுவை மாதிரி நம்மளை மாத்த இந்த துன்புறுத்தலையும் பாதிப்பையும் தேவன் பயன்படுத்தராறு. நம்ம குணத்தை, வல்லமைகளை அதிகப்படுத்தறாரு. நம்ம விசுவாசத்தை தூய்மைப்படுத்திவித்யாசமா பாதிக்கப்படறவங்களுக்கு ஊழியம் செய்ய நம்மளை தயார் படுத்தராறு - நம்ம வலிகளை தெரிஞ்சுகிட்டு எல்லாருக்கும் தன்னை மேலும் தெளிவுப்படுத்தறாரு. இயேசுவின் விசுவாசியா நாம துன்புருத்தப்படறதை எதிர்பார்க்கணும்னு தேவன் சொல்றாரு.
இயேசு சொல்றாரு -மக்கள் உங்களை அவமதிக்கும்போது, தவறா நடந்துக்கும்போது, எனக்காக உங்களை பத்தி எல்லாவித மோசமான பொய்களை. ல்லும்போது,தேவன் ஆசீர்வதிப்பார்! பரலோகத்துல சிறந்த பரிசு உங்களுக்காக காத்துகிட்டு இருக்கு. பல வருடங்கள் இருந்த தீர்க்கதரிசிகளுக்கும் இதையே தான் மக்கள் செஞ்சாங்க.
3/ 3 groups மாதிரி சாதாரண கருவிகளும் பொறுப்புள்ள குழுக்களும் இயேசுவின் விசுவாசிகள் அனுபவித்த துன்புறுத்தல்களையும் பாதிப்புகளையும் பகிர்ந்துக்க வாய்ப்பு தருது.
நாம கஷ்டங்களை எதிர்பாத்து மோசமான நேரங்கள்லயும் எப்படி தேவனின் அன்பை விசுவாசிச்சு யல்படணும்னுதேவனின் வசனம் கூறியதை இந்த குழுக்கள் விசுவாசிகளுக்குசொல்லிக்குடுக்க வாய்ப்பு தருது.
வசனம். ஜெபம். தேக ஜீவிதம். துன்புறுத்தலும் பாதிப்பும். அவருடைய பர்பெக்ட் குமாரன் இயேசுவைப்போல வளர இதெல்லாம் பல வழிகள்.
நாம இந்த நல்ல விஷயங்களை தேவன் குடுத்ததை நுகர்வது மட்டுமில்லாம பகிர்ந்த.
விவாதி
(10 min)
- மேற்கூறிய நான்கு பகுதிகளில் (ஜெபம், கடவுளுடைய வார்த்தை...) எதை நீங்கள் முன்பே பயிற்சி செய்கிறீர்கள்?
- எது உங்களுக்கு நிச்சயமானதொன்றாக தோன்றவில்லை?
- மற்றவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு எவ்வளவு தயாராய் இருக்கிறீர்கள்?
READ
(5 min)
ஜெப சுழற்சி
இயேசு அவருடைய சீஷர்களுக்கு நோக்கத்தை, செயல்முறையை ஜெபத்தின் வாக்குகளை எப்போதும் சொல்லிக்குடுத்தார்.
இயேசு கூறினார்'கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.
மக்கள் பாராட்டறதுக்காக, சுயநல விருப்ப பட்டியலோ இல்லை திரும்ப திரும்ப வம்பு பேச்சோ, ஜெபம் இல்லைன்னு இயேசு சீஷர்களுக்கு சொல்றாரு.
ஜெபத்துக்கு வல்லமை இருக்குனு இயேசு வெளிப்படுத்தினாரு காரணம் நம்மை நேசிக்கும் பரலோக பிதாவுடன் நாம நேரடியாக பேசறோம். எந்த ஒரு நல்ல பேச்சை மாதிரி, ஒரு நல்ல ஜெபம்னா இருதரப்பினருக்கும்கேக்கவும்- பேசவும் கிடைக்குது. ஆனா பூமியை உருவாக்கின தேவனுடன் பேசறது மிரட்டலா இருக்கலாம். அதுவும் திரும்ப கேக்கறது - பல பேருக்கு பயமா இருக்கலாம்.
ஜெபத்துல சிறப்பாகறதும், நம்மை நேசிக்கும் தேவனுடைய ஆழ்ந்து பேசறது - முடியாதது மட்டுமில்லாம - இதை தான் தேவன் விரும்பராறு.
ஆனா ஜெபம் புது மொழியை கத்துக்கற மாதிரி இருந்தா- உங்களால எப்படி நல்லா இருக்க முடியும் ? இதுக்கு பதில் சுலபம் - நீங்க பயிற்சி செய்யுங்க. ஜெபம் பயிற்சி செய்ய ஜெபசைக்கில் சாதாரண கருவி இதைநீங்களே. பயன்படுத்தி விசுவாசியோட பகிர்ந்துக்கலாம்.
12 சாதாரண ஸ்டெப்ஸ் - ஒவ்வொன்றும் 5 நிமிஷம் - ஜெப சைக்கிள் 12 வழிகள் மூலமா வழி நடத்தி பைபில் ஜெபிக்க சொல்லி தருது. கடைசில, நீங்க ஒரு மணி நேரம் ஜெபிச்சிருப்பீங்க. பைபில் நமக்கு கூருது - 'நிறுத்தாம ஜெபிங்க'. நாம எல்லாருமே செய்யறோம்னு சொல்ல முடியாது. ஆனாஇந்த ஒரு மணி நேர ஜெபத்துக்கு பிறகு - நீங்க ஒரு படி நெருங்கி இருப்பீங்க.
ஜெப சைக்கில்- ஜூமே கருவியில் இன்னும் ஒரு சாதாரண கருவி.
செயல்பாடு
(60 min)
ஜெப சுழற்சி
12 எளிய வழிமுறைகளில் - ஒவ்வொன்றும் 5 நிமிடங்கள் - ஜெப சுழற்சி இந்த 12 வழிகளை உங்களுக்குப் போதிக்கிறது. இறுதியில், ஒரு மணிநேரத்திற்கு நீங்கள் ஜெபித்திருப்பீர்கள்.
துதி: தேவனை துதிப்பதன் மூலம் உங்கள் ஜெப நேரத்தைத் தொடங்கவும். உங்கள் மனதில் இப்போது இருக்கும் விஷயங்களுக்காக அவரைத் துதியுங்கள். கடந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் அவர் செய்த ஒரு சிறந்த காரியத்திற்காக அவரைத் துதியுங்கள். உங்களுடைய குடும்பத்தாருக்கு அவர் செய்த நன்மைக்காக அவரைத் துதியுங்கள்.
காத்திரு: தேவனுக்குக் காத்திருங்கள். மௌனமாக காத்திருங்கள். அவர் உங்களை நடத்தட்டும்.
அறிக்கையிடு: உங்கள் வாழ்க்கையில் அவருக்குப் பிடிக்காத காரியங்கள் ஏதாவது இருக்குமாயின் அதைக் காண்பிப்பதற்கு பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். தவறான மனோபாவங்களைச் சுட்டிக்காட்டுமாறு அவரிடம் கேளுங்கள், அதே போல் குறிப்பிட்ட செயலுக்காய் இன்னும் அறிக்கைச் செய்யாதிருப்பீர்களேயானால் அதையும் காட்டும் படி கேளுங்கள். நீங்கள் பரிசுத்தமடைவதற்காய், அறிக்கை செய்யுங்கள்.
வேதத்தை வாசிக்க: சங்கீதங்கள், தீர்க்கதரிசிகள், மற்றும் புதிய ஏற்பாட்டில் காணப்படும் ஜெபத்தைப் பற்றிய வசனங்களைத் தேடி வாசியுங்கள்.
கேளுங்கள்: உங்கள் சார்பாக கோரிக்கை வையுங்கள்.
போராடுதல்: மற்றவர்களின் சார்பாக கோரிக்கைகள் வையுங்கள்.
தேவனுடைய வார்த்தைக்காய் ஜெபம்: குறிப்பிட்ட பகுதியை வாசித்து ஜெபம். சங்கீத புத்தகம் இதற்கு மிகவும் உதவும்.
நன்றி செலுத்துங்கள்: உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் சார்பாகவும், சபை சார்பாகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்.
பாடல்: ஆராதனைப் பாடல்களையோ, சங்கீதங்களையோ அல்லது கீர்த்தனைகளையோ பாடுங்கள்.
தியானம்: உங்களிடம் பேச இறைவனிடம் கேளுங்கள். அவர் அளிக்கக்கூடிய பதிவுகளை ஒரு புத்தகத்தில் எழுதி வைக்கவும்.
கவனியுங்கள்: நீங்கள் வாசித்த விஷயங்களையும், ஜெபித்த குறிப்புகளையும், பாடிய பாடல்களையும் ஒன்றிணையுங்கள். ஆண்டவர் உங்களிடம் எப்படி பேசுகிறார் என்பதைப் பார்க்கவும்.
துதி: நீங்கள் அவருடன் செலவழித்த நேரத்திற்காகவும், அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கும். காரியத்திற்காகவும் அவரைத் துதியுங்கள். அவருடைய மகா பெரிய மேன்மைக்காய் அவரைத் துதியுங்கள்.
டிக் ஈஸ்ட்மேனின் புத்தகமான உலகத்தை மாற்றும் நேரம் (C) 2002 டிக் ஈஸ்ட்மேன், தெரிந்தெடுக்கப்பட்ட புத்தகம், Grand Rapids, MI, அனுமதி மூலம் பயன்படுத்தப்படுகிறது.
விவாதி
(10 min)
- ஜெபத்தில் ஒரு மணி நேரம் செலவு செய்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
- எப்படி உணருகிறீர்கள்?
- நீங்கள் எதையாவது கற்றுக் கொண்டீர்களா?
- இது போன்ற ஜெபத்தை உங்கள் வழக்கமாக்கிக் கொண்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?
READ
(5 min)
பட்டியல் 100
இயேசு கூறினார் - 'போய் சீஷராக்குங்கள்....' அவருடைய சீஷர்களும் அதையே செய்தாங்க.
அவங்க குடும்பத்துகிட்ட போனாங்க. அவங்க நண்பர்கள்கிட்ட போனாங்க. நகரத்துல அவங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட போனாங்க. அவங்க கூட வேலை செஞ்சவங்க கிட்ட போனாங்க. அவங்க போனாங்க.
இயேசு 'போ' சொன்னாரு அவங்களும் கீழ் படிஞ்சாங்க. தேவனின் குடும்பம் வளர்ந்துது.
நமக்கு தேவையான உறவுகளை ஏற்கனவே தேவன் குடுத்திருக்காரு 'போய் சீஷர்களாக்கவும்'. இது நம்ம குடும்பம், நண்பர்கள், பக்கத்துவீட்டுக்காரங்க, கூட வேலை செய்றவங்க, கூட படிக்கறவங்க - ஜீவிதம் முழுக்க தெரிஞ்ச மக்கள், சமீபத்துல சந்திச்சவங்க.
மக்களோட நம்பிக்கையா இருக்க தேவன் ஏற்கனவே சீஷர்களை பன்மடங்காக்க சிறந்த முதல் ஸ்டெப்பை விதிச்சிருக்காரு. ஒரு பட்டியலை உருவாக்க சாதாரண ஸ்டெப்போட ஆரம்பிக்கலாம்.
ஜூமே கருவில 100 பேர் உள்ள சாதாரண பட்டியல் சீஷர்களை பன்மடங்காக்குது.
செயல்பாடு
(30 min)
உங்களுடைய பட்டியல் 100 ஐ தயார் செய்யுங்கள்
உங்களுடைய தொடர்புடைய காப்பாளர் பட்டியலைத் தயார் செய்யுங்கள்: உங்கள் செல்வாக்கு வட்டங்களில் உள்ள மக்களின் பெயர்களை எழுதுங்கள். ஒவ்வொரு நபரும் சீஷனா, இன்னும் விசுவாசியாகாதவரா, அல்லது தெரியாதவரா என்பதை குறியிடுங்கள்.
ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த பட்டியலை உருவாக்கும்படி குழுவாக நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் காகிதத்தையோ அல்லது உங்கள் பயிற்சி பொருட்களில் உள்ள டிஜிட்டல் கருவிகளையோ பயன்படுத்தலாம்.
சரிபார்த்தல்
(1 min)
இந்த அமர்வில் கேட்ட கருத்துக்கள்:
இந்த அமர்வில் கேட்ட முறைமைகள்:
- கடவுள் சாதாரண மக்களையே பயன்படுத்துகிறார்
- சீஷர் மற்றும் தேவாலயத்தின் எளிய வரையறை
- ஆவிக்குறிய சுவாசம் என்பது கடவுளைக் கேட்பது மற்றும் கீழ்ப்படிவது
- வாங்குபவர் vs தயாரிப்பாளர் வாழ்க்கை முறை
- SOAPS வேத வாசிப்பு
- கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள்
- ஜெபத்தில் ஒரு மணிநேரம் செலவிடுவது எப்படி
- உறவுகளின் பொறுப்பு - பட்டியல் 100